சிறிய கவிதைகள்

பிடிவாதம்

-----‐-----------

முழுதும் நனைந்த பின் 

முக்காடிட்டு மூடி மறைக்கின்றார்-அந்த முட்டாள்தனத்தை முடிந்த வரை முயற்சிக்கின்றார் 

அழுது அவர் நியாயம் 

பழுதில்லை என பேசுகின்றார்-இவருக்கு

விளக்கம் சொல்ல விருப்பமில்லை-எனக்கு

விலகிச் செல்ல மறுப்பும் இல்லை.

 உறவுகள்

-----------------

அள்ளிக் கொடுப்பாய் 

அவன் அடுப்பு எரிய-அதில்

கொள்ளி எடுப்பான்

உன் கூடு எரிய.

              கவிஞர்

செ.காமாட்சி சுந்தரம்

Comments

Popular posts from this blog

தாய் மொழி

காதல் துரோகிகள்

பாகுபாடு