நண்பரைப் பற்றி
வட்டாட்சியர் ----------------------- கற்றறிவை கடமைக்கு கொடுத்து பெற்றதை பிறருக்கு அளித்து-உனை பெற்றவரை புகழுக்கு அழைத்து மற்றவரை மகிழ்விக்கும் மனிதரே உற்றவன் உடன் இருக்க உற்சவம் உனை ஈர்க்க நற்செயல் நாளெல்லாம் நடத்திட வற்றாத வளம் பெறுவீர் வட்டாட்சியர்🙏🙏🙏💐💐💐🤝