கிறுக்கல்கள்
உறவுகளில் குறை எனும் கரை நீக்க அக்கறை எனும் அன்பு நிறை அமைந்திருக்கிறதே பின் ஏன் பிடிவாதத் திரை-அதை பக்குவம் எனும் பந்தத்தீயிட்டு பந்தத்தை பாதுகாப்பாய் அழகு ----‐------ ஆண்மையை வசீகரிக்கும் அண்மையில் அழைக்கும்-சமயத்தில் அடிமையாக்கி அழிக்கும்..