கிறுக்கல்கள்
உறவுகளில் குறை எனும் கரை நீக்க
அக்கறை எனும் அன்பு நிறை அமைந்திருக்கிறதே
பின் ஏன் பிடிவாதத் திரை-அதை
பக்குவம் எனும் பந்தத்தீயிட்டு
பந்தத்தை பாதுகாப்பாய்
அழகு
----‐------
ஆண்மையை வசீகரிக்கும்
அண்மையில் அழைக்கும்-சமயத்தில்
அடிமையாக்கி அழிக்கும்..
Comments
Post a Comment