காதல் துரோகிகள்
காதல் துரோகிகள்
-----------------------------------
ஆண்:-
நஞ்சை நாவில் தடவி
நெஞ்சில் நிறைந்திருப்பான்
மஞ்சத்தில் மகிழ்ந்ததும்
வஞ்சித்து விடை பெறுவான்
பெண்:-
வேசத்தில் வெற்றிபெற
பாசத்தை பற்றிடுவாள்
வேண்டியதை வசமாக்கி
வேதனை தர விசமாகிடுவாள்.
Comments
Post a Comment