நண்பரைப் பற்றி
வட்டாட்சியர்
-----------------------
கற்றறிவை கடமைக்கு கொடுத்து
பெற்றதை பிறருக்கு அளித்து-உனை
பெற்றவரை புகழுக்கு அழைத்து
மற்றவரை மகிழ்விக்கும் மனிதரே
உற்றவன் உடன் இருக்க
உற்சவம் உனை ஈர்க்க
நற்செயல் நாளெல்லாம் நடத்திட
வற்றாத வளம் பெறுவீர் வட்டாட்சியர்🙏🙏🙏💐💐💐🤝
Comments
Post a Comment